நடிகர் விவேக் வழியில் தங்க துரை...!
டிவி நடிகர் தங்க துரை நடிகர் விவேக் வழியில் மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சிக்கு வித்திடுகிறார்.தங்க துரை கூறியதாவது கடந்த சில மாதங்களுக்கு முன் பசுமை நாயகன் நடிகர் விவேக் ,மரம் வளர்ப்பை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என முடிவெடுத்தேன். இதை ரஜினிகாந்த்திடம் சொல்லி வாழ்த்து பெற்று இந்த வருடத்தில் இருந்து மரம் வளர்ப்பை ஆரம்பித்திருக்கிறேன். அப்துல்கலாம் ஐயா வழியில் விவேக் சாரின் ஆசியோடு தொடர்ந்து வருடத்துக்கு குறைந்தது 30,000 மரக்கன்றுகள் நட இருக்கிறேன். உத்வேகம் கொடுத்த மக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment